#

சூரியன் நின்ற நட்சத்திரம் பூராடம் - மூலம் - Moolam முடக்கு நட்சத்திரமாகும்

Mudaku Rasi,Kovil

மூலம் - Moolam முடக்கு ராசி, நட்சத்திரம், பரிகாரம், Mudaku Rasi,Nakshatra, Parikaram

முடக்கு ராசிகளும் - பரிகாரங்களும், நிவர்த்திக்கு உண்டான பரிகார கோவில்களும்.

சூரியன் நின்ற நட்சத்திரம் पूर्वाषाढ़ा / பூராடம் / పూర్వాషాఢ

முடக்கு நட்சத்திரம் மூலம் - Moolam

ஜனன ஜாதகத்தில் சூரியன் பூராடம் நட்சத்திரத்தில் நிற்கிறதது என்று வைத்துக்கொள்வோம், அதிலிருந்து மூலம் வரை எண்ணி வரும் எண்ணிக்கையை பூராடத்தில் இருந்து எண்ன மூலம் - Moolam வரும், இதுவே முடக்கு நட்சத்திரமாகும், இது நின்ற வீடு முடக்கு ராசி (முடக்கு நட்சத்திர முதல் பாதம் இருக்கும் தனுசு முடக்கு ராசியாகும். ) அந்த வீட்டு அதிபதி முடக்கு கிரகம் அந்த பாவகம் லக்னத்திற்கு எந்த பாவகமாகமோ அந்த பாவகம் பாதிக்கப்படும், இந்த நட்சத்திரத்தில் எந்த கிரகம் நிற்க்கிறதோ அந்தக் கிரகத்தின் காரகத்துவங்கள் முடங்கும்.

சூரியன் நின்ற நட்சத்திரம்முடக்கு நட்சத்திரம் முடக்கு ராசி
Poorva Shaada
पूर्वाषाढ़ा - பூராடம்
పూర్వాషాఢ
மூலம் - Moolamதனுசு
Mudaku Rasi,Nakshatra, Parikaram

மூலம் முடக்கு நட்சத்திரம் பரிகார கோவில்

மப்பேடு என்ற ஊரில் உள்ள சிங்கீஸ்வரர் திருக்கோவில் சென்று வழிபடலாம். திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு சிங்கீஸ்வரர் திருக்கோவில். மோகினி அவதாரம் எடுத்த திருமால், தன்னுருவம் பெற வழிபட்ட தலம், அனுமனும், சிங்கியும் இசை எழுப்ப சிவபெருமான் ஆடி மகிழ்ந்த அற்புத ஆலயம், வீணை தாங்கிய அனுமன் வீற்றிருக்கும் திருக்கோவில், இசைத்துறையில் புகழ்பெற உதவும் திருத்தலம்.
தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைந்தபோது, அதில் இருந்து அமிர்தம் வெளிப்பட்டது. அமிர்தத்தை தேவர் களுக்கும், அசுரர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதற்காக திருமால், மோகினி வடிவம் எடுத்தார். பின்னர் தன்னுடைய மெய்யான திருமால் வடிவத்தைப் பெறுவதற்காக அவர் வழிபட்ட தலம் இது என்பதால் ‘மெய்ப்பேடு’ என்று பெயர் பெற்றது. மெய்- உண்மை, பேடு- பெண். இந்த மெய்ப்பேடு என்பதே காலப்போக்கில் மருவி ‘மப்பேடு’ என்றானதாக கூறப்படுகிறது.
முடக்கிற்கு விதிவிலக்குகள்.

முடக்கு ராசி அதிபதி ராகு சாரத்தில் இருந்தாலோ ,வக்கிரமாக ஆனால் முடக்கு பங்கமாகிவிடும்.

பஞ்சாங்க அமைப்புகளான திதி, யோகி, கரணநாதன் முடக்கில் இருந்தாலோ பார்த்தாலோ முடக்குநாதன் இருந்தாலோ பங்கமாகிவிடும்.

சனி பார்த்தாலும் திதிசூன்யம், முடக்கு பங்கமாகிவிடும்.

முடக்கு இது லக்னத்தில் இருந்தால் 100 சதவீதம் முடக்கிற்கு முடக்கு ஏற்பட்டுவிடும்.

புஷ்கராம்சத்தில் உள்ள கிரகம் முடக்கு, பாவத்துவம், திதிசூன்யம், அவயோகி , நீசம், பகை, அஸ்தமனம், கிரகயுத்தம் போன்ற எந்த நிலையில் இருந்தாலும் அதையும் மீறி பிரபல யோகத்தையே செய்யும். வலுவான குரு பார்த்தால் ஆரம்பத்தில் தடையை தந்த முடக்காதிபதி பிறகு நல்ல பலனை தரும்.

பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் தோசபங்கம் அடையும். யோகபலனை தரும்.

இத்தனை விதிவிலக்குகள் ஜோதிடத்தில் உள்ளதால் இதையெல்லாம் மீறி நூற்றில் ஒருவருக்கே முடக்கு தடையை தரும். அதுவொரு யோகபங்க ஜாதகமாகவே இருக்கும்.

இவற்றையெல்லாம்விட லக்னத்தையோ ராசியையோ குரு பார்த்தாலோ, லக்னாதிபதி அதிபலம் பெற்றாலோ, லக்னாதிபதி, லக்னம் சுபர்களால் பார்க்கப்பட்டாலோ எந்த தோசமும் நிரந்தரமாக ஒன்றும் செய்ய முடியாது. லக்னாதிபதி வலிமையும் சுபத்துவமும் பெற்றவன் அனைத்து தடைகளையும் உடைத்தெரிந்து முன்னேறியே தீருவான். இது மாறாத விதியாகும். எனவேதான் ராஜயோகங்கள் லக்னத்தை ஆதாரமாக கொண்டது